Thursday, August 21, 2008

குறட் கருத்து

சூதாலே அனைவரையும் ஏய்த்து ஏய்த்து
  சொந்தங்கள் பந்தங்கள் தம்மை ஒய்த்து
  தோதாக கொள்ளைகளால் பணத்தைச் சேர்த்து
  துடிக்க வைத்து அனைவரையும் துவள வைத்து
  மேதாவி போல் வாழ நினைப்பவரே
  மேன்மையற்ற அறம் துறந்த அந்தச் செல்வம்
  ஏதாகும் பச்சைமண் கலத்துள் விட்ட 
  ஏரியதன் நீராகும் இரண்டும் போகும்


  குறள்

  சலத்தால் பொருள் செய்தே மார்த்தல் பசுமட்
  கலத்துள் நீர் பெய்திரீஇ யற்று

0 மறுமொழிகள்: