Saturday, June 21, 2008

வண்ணதாசன் என்ற கல்யாணிக்கு

குழலுக்குத் தொளையா நீ எந்தன் தோழா
குவி இதழின் உயிர்க் காற்றே நீதான் நண்பா
கடலுக்குள் முத்தாக உன்னைக் கொண்டேன்
கவி வான வில்லின் நிறம் எல்லாம் நீயே
மண் மீது பசும்புல்லா எந்தன் நண்பா என்
மனத்திற்குள் இசையாக நீயே உள்ளாய்
என்னோடு என்றும் நீ இருப்பாய் இல்லை
இறந்து விட்டான் கண்ணன் என்ற சேதி கேட்பாய்

0 மறுமொழிகள்: