Sunday, June 22, 2008

குறட் கருத்து

கையேந்தி நிற்கின்ற ஏழையர் முன்
கையேந்தி நிற்கின்றார் வள்ளுவரும்
பொய்யாகப் பொருள் சேர்த்து வீட்டினுள்ளே
பூட்டியே அதைக் காவல் காப்பார் முன்னே
அய்யா நீர் கையேந்தி நின்றிடாதீர்
அடியேனின் வேண்டுகோள் என்று சொல்லி
கையேந்தல் வறுமையால் என்ற போதும்
கையேந்தும் சரியான இடத்தில் என்று



குறள்
இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று

0 மறுமொழிகள்: