Wednesday, July 2, 2008

குறடகருத்த காமததுப் பால்

ஓடி ஓடிப் பார்ர்த்ததுவும் இந்தக் கண்கள்
உள்ளமதில் சேர்த்ததுவும் இந்தக் கண்கள்
ஆடிப் பாடி மகிழ்ந்ததுவும் இந்தக் கண்கள்
அயலார்க்குச் சொன்னதுவும் இந்தக் கண்கள்
வாடி வாடி இன்றழுமே இந்தக் கண்கள்
வதை பட்டு துன்பமுறும் இந்தக் கண்கள்
போடி இது சிரிப்பிற்கே இடம் என்கின்றாள்
பொன்னழகி தன் கண்ணைத் தானே இங்கு

குறள்

கதும் எனத் தாம் நோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்கதுடைத்து

0 மறுமொழிகள்: