Tuesday, April 8, 2008

விருது

விருதுகள் அனைத்தும்

அவரே வாங்கினார்

மரணம் மட்டும்

தானே வந்தது

6 மறுமொழிகள்:

said...

கவிதை - குறும்பா உங்களின் சொல் விருதல்லவா !! சுவையான கருத்துகளை நச்சென்று சொல்வதைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன்.

நன்றிம்ம்- மகிழ்ச்சி

said...

கவிதை - குறும்பா உங்களின் சொல் விருதல்லவா !! சுவையான கருத்துகளை நச்சென்று சொல்வதைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன்.

நன்றி - மகிழ்ச்சி

said...

நன்றி செல்விஷங்கர்...!

said...

N.S.M.SANKARAN

Vanakkam,naan ungal thambi.ungal pechu thenamudhu.ungal kavithai padika inimayaga irukirathu.

said...

///விருதுகள் அனைத்தும்
அவரே வாங்கினார்
மரணம் மட்டும்
தானே வந்தது////

விருதிற்கு
கைக்காசு
செழவழிந்தது.
மரணத்திற்கு
அது
இல்லை!

விருதிற்கு
விளம்பரங்கள்
பல நாட்கள்
பல பக்கங்கள்
மரணத்திற்கு
ஒரு நாளில்
முடிந்து விட்டது!

said...

விருதிற்கு
கைக்காசு
செழவழிந்தது.
மரணத்திற்கு
அது
இல்லை!

விருதிற்கு
விளம்பரங்கள்
பல நாட்கள்
பல பக்கங்கள்
மரணத்திற்கு
ஒரு நாளில்
முடிந்து விட்டது!