Friday, April 11, 2008

இன்றைய கவிதை மெளனம் காத்தனர்

     ஆழிப் பேரலையும்
     ஆடிய  நிலமும்

     அனைவரும்
     ஒன்றென

     உணர்த்தவே
     அழித்தன

     எரிக்கப் பட
     வேண்டியவர்கள்

     புதைக்கப்
     பட்டார்கள்

     புதைக்கப் பட
     வேண்டியவர்கள்

     எரிக்கப்
     பட்டார்கள்

     கடவுளை
     அன்றே
     உணர்ந்ததனாலே

     மதவாதிகள்
     மெளனம்
     காத்தனர்

1 மறுமொழிகள்:

said...

azhikkappattathu uyirgal mattumalla 'matham' pidithavargalin matha unarvugalum yenbathai yelimaiyai chuttugirathu iyyavin kavithai

a.j.rajaseker
arivippalar
hello fm
nellai