Thursday, April 17, 2008

வா மீத முலை நூலிலிருந்து

     வாபர்  
     
     அய்யப்பன்

     வழி பாட்டு

     உறவை

     பாபர்

     இராமருக்கும்

     நீட்டித்

     தொலையுங்கள்



     வெண்மணியில  

     எரித்ததற்காகவா

     தாம்பிரபரணியில்

     முக்கி

     எடுத்தீர்கள்



     கிளி

     எடுத்த

     அட்டையில்

     பறக்கும்

     கருடன்

 

 



    

1 மறுமொழிகள்:

said...

சாட்டையடிக்கவிதைகள்...!

சமுதாயத்தேவைகள்!

இன்றைய சூழலில்...தமிழில் தினமும் பதிவிடும் ஒரே தமிழறிஞர் நீங்கள்தான் அய்யா!