Monday, April 14, 2008

Function at Leaders Matriculation and Higher Secondary School Karaikudi

  காரைக்குடி  பள்ளி விழாவில் கலந்து கொள்ளச் சென்றிருந்தேன்  இப்போதுதான்
வந்தேன்.இன்றைய  கவிதை எழுதவில்லை.மன்னிக்கவும். எனது 63  வயதில்
இப்படி ஒரு பள்ளி விழாவை நான்  பார்த்ததில்லை.இன்றைய தமிழ் இளையவர்
மொழியில் சொன்னால்  மிரட்டிட்டாங்க்.இது வரை  என்னுடைய இணைய தளம்
பார்த்துக் கொண்டிருக்கின்ற அனைவருக்கும் நன்றி.

தங்கள்
நெல்லைகண்ணன்
14-04-2008

1 மறுமொழிகள்:

said...

நன்றி கண்ணன். கவிதைகள் மட்டுமில்லாது தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாமே.