Thursday, April 10, 2008

வா மீத முலை எறி நூலிலிருந்து

அவிர்ப்பாகதிற்காய்
தாட்சாயணீ
எரிந்த
தீ
இன்னும்
எரிகின்றது

___________________________


 காதலிக்கானாம்வே
கல்யாணம்
வேண்டாங்கான்

நாமள்ளாம்
காதலிக்கலயோ

0 மறுமொழிகள்: