Tuesday, April 15, 2008

எனது செய்தியும் நன்றியும்

     அன்புள்ள  அனைவருக்கும்  
     எனது  அன்பான  வணக்கங்கள்.தினம்  ஒரு  கவிதையோடு  எனது  கவிதை நூற்
களிலிருந்து  ஒரு  கவிதையும்  வெளியிட  விருப்பம் கொண்டுள்ளேன்.இணைய
தளத்தை  இணையற்ற தளமாக்க  ஆக்க  அன்பானவர்களின்  அன்பை வேண்டி
நிற்கின்றேன்.அடுத்த தலைமுறை  தமிழை  மென்மேலும் உயர்த்துவதற்கான்
நல்ல  உதவிகளை  அவர்களுக்கு செய்வது  நமது  தலையாய  கடமை  என்று
உணர்கின்றேன்.வாழ்க தமிழுடன்.நன்றி  அனைவருக்கும்.


த்ங்கள்   நெல்லைகண்ணன்

0 மறுமொழிகள்: