Wednesday, April 16, 2008

காதல் செய்யாதவர்கள் கல்லெறியுங்கள் நூலிலிருந்து

     போன

     ஜென்மத்துப்

     புண்ணியமாம்

     நீ


     என்

     பாட்டி

     சொல்லுகின்றார்



     உன்

     பிறப்பே

     பூமி

     செய்த

     புண்ணியம்

     என்று

     அறியாமல்




     உன்னைப்

     பார்த்து

     நாணத்தில்

     சாய்ந்த

    தேர

    புறப்படவே

     இல்லை

1 மறுமொழிகள்:

said...

தேர் கவிதை படித்ததும் எனக்கொன்று தோன்றியது,

"திருவிழாவில்
எல்லோரும் வடம் இழுக்க,
நீ மட்டும்
என் இடம்
இழுத்துச் செல்கிறாய்"