Sunday, May 18, 2008

எப்படிப் பதிவு செய்திடுவேன்

              வானக் கடலின்  வெண்மேக  அலைக் கூட்டம்
                           மோன மலைக் கரை  மோதக் கண்டேன்  அதன்
               கீழக் கரை  விட்டு  சோதிக் கதிர்ப் படகு
                            மேலைக் கரை  தன்னில்  சேரக் கண்டேன்
               வேளை  மாலை யெனும்  நாளை  வந்து  விடும்
                             வீண்  ஒரு  நாள்  என  மனம்  சொல்லும்
                ஏழை  என்  வரவினை  இந்த  உலகினில்
                               எப்படிப்  பதிவு  செய்திடுவேன்



              அனைவருக்கும்  எனது  பணிவான  வணக்கங்கள்.
               14 வயதில்  நான்  எழுதிய  முதல்  கவிதை இது.

0 மறுமொழிகள்: