Saturday, May 24, 2008

கைம்மாறு என்ன செய்வேன்

ஆயிரம் பேர் பார்க்கின்றார் தினம் தினமும்
அன்னை தமிழ் மீது கொண்ட அன்பினாலே
போயிதனைத் தெரிந்து கொண்ட நண்பர் சிலர்
புகழுதற்கு தொடங்கி நின்றார் தடுத்து நின்றேன்
தாயவளாம் தமிழ் என்னைத் தத்தெடுக்க
தடம் உணர்ந்தார் அன்பு மழை பொழிகின்றார் காண்
போய் இவற்கு கைம்மாறு என்ன செய்வேன்
பொழிந்து நிற்பேன் தமிழ் மழையை மீண்டும் மீண்டும்

1 மறுமொழிகள்:

said...

அது ஒன்றே எங்களுக்கும் வேண்டும்!

//உண்ர்ந்தார்// த.பி.