Tuesday, March 23, 2010

பகத்சிங் ராஜகுரு சுகதேவ்

பகத்சிங் ராஜகுரு சுகதேவ் உயிர் ஈந்த நாள் 23-03-2010

பகத்சிங் ராஜகுரு சுகதேவ் என்னும்
பாரதத்தாய் ஈன்றெடுத்த தவப் புதல்வர்
தகதகத்த முகத்தோடு தூக்குமேடை
தனில் உயிரைத் துறந்த நாள் இந்த நாளே
எவர் நினைத்தார் அவரையெல்லாம் நாட்டிற்காக
இன்னுயிரைத் தந்து நின்ற வீரர் தன்னை
தவ வேடச் சாமியாரின் லீலைகளைத்
தருவதிலே வேகம் கொண்டார் இவர் ம்றந்தார்

0 மறுமொழிகள்: