Thursday, March 11, 2010

ஆசிரமம் கண்ட வழி

ஆ சிரமம் என்று ஒடி அலுத்தவர்கள்
ஆசிரமம் அமைவதற்கு வழிகள் செய்தார்
போய்ச் சிரமம் தீர்ப்பதற்கு சுவாமிகளை
புகழ்ந்து அவர் கால்களிலே வீழ்ந்து நின்றார்
தன் சிரமம் சாமிக்குத் தான் தெரிய
தழுவலுக்கும் குலவலுக்கும் மங்கை கொண்டார்
என் செய்ய சாமியும் ஒரு இளைஞர் என்ற
இனிய செய்தி ஊடகத்தின் வழியே கண்டார்

0 மறுமொழிகள்: