Friday, March 26, 2010

பொறுக்கல பெருமாளே (கல்கி)

போலியாய் மருத்துவர் போலியாய் மருந்துகள்
பொக்கை வாய்க் கிழவராம் காந்தியின் நாட்டிலே
காலிகள் எல்லோரும் தலைவர்கள் ஆனாரே
கண்ணியம் மிக்கதோர் கக்கனின் நாட்டிலே
ஆலிலைக் கண்ணனும் கல்கியாய் வந்திங்கு
அழிப்பான் இவர்களை என்று நாம் நம்பினால்
போலியாய் மனிதரே கல்கியே தானென்று
போதையில் ஆடுறார் பொறுக்கல பெருமாளே

0 மறுமொழிகள்: