Wednesday, March 24, 2010

ஏழைக்காய் வாழ்ந்தார்கள்

ஏழைகளின் உழைப்பதனை வியர்வைதன்னை
ஏய்த்து மதுக் கடைகள் வழி பிடுங்கி விட்டு
கோழைகளாய் அவர்கள் வீட்டுப் பெண்களிடம்
கொடுக்கின்றார் இலவசங்கள் நாணம் விட்டு
நாளைய நம் தலைமுறைக்காய்த் திட்டம் தீட்டி
நலங்கள் பல விளைத்திட்ட தலைவரெல்லாம்
ஏழையெனப் பிறந்தார்கள் இறுதி வரை
ஏழைக்காய் வாழ்ந்தார்கள் ஏழையென

0 மறுமொழிகள்: