Friday, March 26, 2010

சுப்புடு என்றொரு பேரறிஞன்

சுப்புடு என்றொரு மா அறிஞன்
சுத்த இசை அறிப் பேரறிஞன்
எப்படிப் பட்டவர் யாரெனினும்
இசையில் இழுக்கெனில் சாடிடுவான்
அப்படிப் பட்டவன் புகழ்ந்து நின்றான்
அருமை இசை மதுரைச் சோமுதனை
மெய்ப்பட இசையின் ஞானி தன்னை
மேதை அவன் தனை போற்றிடுவோம்

0 மறுமொழிகள்: